முள்ளிவாய்க்காலில் இருந்து மாலி வரை

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் , இலங்கை பற்றிய விசரணைக்கான ஐ.நா. நிபுணர் குழுவின் ஒரு உறுப்பினராக இருந்தவரும் , தென் ஆபிரிக்காவைத் தளமாக கொண்ட ஒரு முன்னணி இடைக்கால நீதிக்கான நிபுணருமான ஜஸ்மின் சூக்கா, வழங்கிய பிரத்தியேக நேர்காணல். நேர்காணல்: பொ.சோபிகா கேள்வி: இலங்கை அரசாங்கம் இப்போது நினைவேந்தும் உரிமை மற்றும் இறந்தவர்களின் உடல்களைப் புதைத்தல் உட்பட சிறுபான்மையினரின் மிகவும் அடிப்படையான மனித உரிமைகளைக் கூட மறுக்கின்றது. இந்த நிலையில் ஐ.நா. … Continue reading முள்ளிவாய்க்காலில் இருந்து மாலி வரை